 பலமுனை பிரச்சனைகளின் தாக்குதலுக்கு பிறகு நங்கூரம் போட்ட கப்பல்மாதிரி அமைதியாகிவிட்டார் நயன்தாரா. ஆதவன் படப்பிடிப்பிலிருந்த நயன்தாராவிடம் பேட்டி என்றதும் யோசனைக்கு பிறகே ஓகேயானார். உங்களுக்கு கோபம் அதிகம் வருமாமே? "நான் ஷார்ட் டெம்பர் என்பது உண்மைதான். ஆனா ... மேலும் படிக்க…
|
|
 தமிழ் நடிகைகளில் மிகச்சிறந்த நடனத் திறன் கொண்டவர் நயன்தாராதான் என்கிறார் இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸன் எனப் புகழப்பட்ட நடன இயக்குநரும் நடிகரும் திரைப்பட இயக்குநருமான பிரபு தேவா. தமிழில் விஜய்யை வைத்து தான் இயக்கிய போக்கிரியை, சல்மான்கானை வைத்து இந்தியில் ... மேலும் படிக்க…
|
 அருந்ததி படத்தின் வெற்றியைப் பார்த்து தெலுங்கு ஹீரோக்கள் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார்கள். தமிழிலும் படத்தின் ஓபனிங் விநியோகஸ்தர்களுக்கு திருப்தியை அளித்திருக்கிறது. அருந்ததியில் நடித்த பிறகு அனுஷ்காவின் மார்க்கெட் ஆந்திராவில் தாறுமாறாக உயர்ந்துள்ளது. ... மேலும் படிக்க…
|
 புதிதாக உருவாகி வரும் திருநா படத்தில், அப்பட நாயகன் சுபாஷ், நயனதாரா ரசிகராக வருகிறாராம். கருணாகரன் தயாரித்து வரும் படம் திருநா. அவரது மகன்தான் சுபாஷ். திருநா படத்தின் நாயகன். படத்தில் அவரது தாய்மாமன் வேடத்தில் வருகிறார் போஸ் வெங்கட். இப்படத்தில் ... மேலும் படிக்க…
|
 பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இதே ஏ.வி.எம் ஸ்டுடியோவில் என்னை உள்ளேயே விடாம துரத்தினாரு வாட்ச்மேன். இன்னைக்கு என் பையனோட திருனா படத்துவக்க விழாவை அங்கே வைக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கேன் என்று, கண்ணீர் மல்க சொன்னார் தயாரிப்பாளர் ஈகை.கே.கருணாகரன். ... மேலும் படிக்க…
|
 தமிழ் நடிகைகள் அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர்கள் பரத், சுந்தர்.சி உள்பட 71 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரபல தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், பழம்பெரும் இயக்குநர் பி மாதவன் ... மேலும் படிக்க…
|
ஆர்ட்டிஸ்ட் செலக்சனில் கிளாமராக இருக்கிறார் என்று மறுக்கப்பட்ட நயன்தாரா பின்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படித்தான் நயன்தாராவின் முதல் சினிமா வாய்ப்பு அமைந்தது.நயன்தாரா நடித்த அந்த முதல் மளையாள சினிமா கிராமத்து கதை என்பதால்தான் கிளாமராக இருக்கிறார் ... மேலும் படிக்க…
|
எனது சம்பளத்தைக் குறைக்க லிங்குச்சாமி யார் என கேட்டுள்ளார் தடை விதிக்கப்பட்டுள்ள நயனதாரா. லிங்குசாமி படத்தை ஆரம்பிப்பார் என்பதற்காக பொறுமையோடு காத்திருந்தேன். ஆனால் நான் கொடுத்த தேதிகள்தான் வீணாகின. கடைசியில் அவர்களாகத்தான் என்னை படத்திலிருந்து ... மேலும் படிக்க…
|
ரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய டைரக்டர் லிங்குசாமி, பையா என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை நயன்தாராவுக்கு ரூ. ஒரு கோடி சம்பளம் பேசப்பட்டது. மேலும், அட்வான்சாக ரூ.15 லட்சம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ... மேலும் படிக்க…
|
 நயன்தாரா இப்போது மணிக் கணக்கில் கால்ஷீட்டை விற்க ஆரம்பித்துவிட்டார்.எ... மேலும் படிக்க…
|
 பையா படத்தின் அட்வான்ஸ் தொகை திருப்பி கொடுப்பது தொடர்பாக நடிகை நயன்தாராவுக்கும், தயாரிப்பாளர் கம் இயக்குநர் லிங்குசாமிக்கும் கடும் மோதல் எழுந்துள்ளது.இதுகுறி... மேலும் படிக்க…
|
 பையா பட விவகாரம் குறித்து படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான லிங்குசாமி கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் நடிகை நயனதாராவுக்கு ரெட் கார்டு தடை விதிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து வருகிறது. லிங்குசாமி தயாரித்து இயக்கும் படம் பையா. ... மேலும் படிக்க…
|
 தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு கோடியைத் தொட்டுள்ள நயந்தாரா, மலையாளத்தில் சமீபத்தில் 15 லட்சம் சம்பளத்திற்கு ஒரு படத்தை ஒத்துக் கொண்டுள்ளாராம். இந்திய சினிமாவிலேயே மிகப் பெரிய பீல்டாக மும்பைக்கு அடுத்து சென்னைதான் உள்ளது. இந்திப் படங்களுக்கு இணையாக தமிழிலும் ... மேலும் படிக்க…
|
 வில்லு திரையரங்குகளில் ரிலீசாகிவிட்டதோ என நினைத்து விடாதீர்கள். விஜய் நடித்து பொங்கலுக்கு வரவிருக்கும் வில்லு படம்தான் முன்கூட்டியே இணையதளங்களில் வெளியாகி தமிழ் சினிமா உலகையே ஒரு குலுக்கு குலுக்கி விட்டுள்ளது!.முன்பெல... மேலும் படிக்க…
|